தமிழ் இலக்கணத்தின் மற்றுமொரு முக்கியமான பகுதி தமிழின் ஓசை வடிவமாகும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய ஒலி வடிவைப் பெற்றுள்ளன. அதனால் எழுத்துக்கள் ஒலிப்பதற்கான நேர அளவீடை நாம் புரிந்து கொல்ளுதல் அவசியம். இந்த நேர அளவீடு தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படும் நாம் கை நொடிக்கும் நேரம் அல்லது இயல்பாக கண் சிமிட்டும் நேரம்…
வலைப்பூ
உயிரெழுத்தைக் கண்டு பிடியுங்கள்/ Find the Vowels
கீழே உள்ளப் படங்களில் உயிர் எழுத்துக்கள் ஒளிந்து உள்ளன. எழுத்துக்களை வண்ணம் தீட்டினால் ஒளிந்து இருக்கும் எழுத்தைக் கண்டு பிடிக்கலாம் நாம் வாயால் எழுத்துக்களைச உச்சரித்துக் கொண்டே வர்ணம் தீட்டினால் எழுத்தின் வடிவமும் ஒலியும் மனதில் பதியும். The Tamil vowels are hiding in the pictures below. Color all the small letters…
What next?
திராவிட மொழியான தமிழ், இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாகாணத்தில் அதிகமாகப் பேசப்படுகிறது. உலகிலேயே இது மிகத் தொன்மையான மொழியாகும்.20004 ஆம் ஆண்டு இம்மொழி ஒரு செம்மொழி என்று ஏற்றுக் கோள்ளப் பட்டது. தமிழ்நாடு இலங்கை மற்றும் சிங்கபூர் ஆகிய இடங்களில் அதிகார மொழியாக இருக்கிறது. உலகில் எழுபத்து ஏழு மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள். நாம் இப்படி…
தமிழ் உயிரெழுத்துக்களின் காணொளி /Tamil vowels Video
http://youtu.be/dwnRmEJezCk
Connect the dots
உயிர் எழுத்துக்களின் வரிசையை நாம் நன்றாக நினைவு வைத்துக் கொள்ள நாம் பயிற்சி எடுக்க வேண்டும். கீழே உள்ள படத்தில் புள்ளிகளை இணைப்து ஒரு விளையட்டாக உயிர் எழுத்துக்களின் வரிசையை நம் மனதில் பதிய வைக்கும். To learn the order of the vowels we need to practice. The above connect…
Short and Long Vowels
ஒலியளவு தமிழில் ஒலி அளவு மாத்திரை என்று அழைக்கப்படுகிறது. நாம் கண் இமைக்கும் நேரமோ கை நொடிக்கும் நேரமோ மாத்திரை என்று அழைக்கப் படுகிறது.அதாவது ஒரு வினாடி நேரத்தை மாத்திரை என்று அழைக்கின்றனர். ஒவ்வோரு தமிழ் எழுத்தும் அது ஒலிக்கும் கால அளவைக் கொ்ண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்துக்கள் தங்கள் ஒலியை அடிப்படையாகக்…
உயிர் எழுத்துக்கள் இன எழுத்துக்கள்/Vowels are pairs
இன எழுத்துக்கள் தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வரும் உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம் ஒலியமைப்பு, ஒலியளவு பொருள் இவற்றைக் கொண்டு இன எழுத்துக்களாகவும் கருதப்படும். பொருளால், ஒலியால், இடத்தால் ஒத்திருப்பதால் இவை ஒரே இனமாகக் கருதப்படும்.. உயிர் எழுத்துக்களை இனமாக அடையாளம் கண்டு கொள்வதால் அவற்றை வரிசைப் படுத்தி எழுத வசதியாகிறது.…