Year: 2014
-
மெய் எழுத்துக்களின் பிரிவுகள்- மறு பார்வை
play and review தமிழ் மெய் எழுத்துக்கள் நம் மொழியின் உடலாகக் கருதப் படுகின்றன. மெய் எழுத்துக்களை ஒரு மரத்திக்கு ஒப்பிடுவோம். அடிமரம், இலைகள், பூக்கள் என்று ஒரு மரத்தை மூண்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கலாம். அடிமரம் தொடுவதற்குக் கடினமாக இருக்கும். பூக்கள் தொடுவதற்கு மிக மென்மையாக இருக்கும். இலைகளின் இழையமைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஒரு மரத்தைப் போலவே தமிழ் மெய் எழுத்துக்கள் அவற்றின் ஒலிக்கும் தன்மை கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன. மெய்…
-
உயிர் எழுத்துகளும்குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்
தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் எழுத்து கூட்டிப் பாடங்களை வாசிப்பது எளிதாக அமையும்.. இலக்கணம் என்பது கண்ணால் பார்த்து, காதால் கேட்டால் மட்டும் தமிழ் குழந்தைகளின் மனதில் எளிதில் பதிந்து விடாது. அவர்கள் விளையாட்டு மூலமாகவும் எழுத்துகளின் ஒலி வேறுபாட்டையும் வரி வடிவ வேறுபாட்டையும் அறிந்து கொள்ள முடியும். இந்தப் பாடத்தில் உயிர் எழுத்துகள் ஒலி வேறுபாட்டின் மூலம் குறில் நெடில் ஒற்று ஆகியவை கற்றுக் கொடுக்கப் படுகிறது. குறில் ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது…
-
வாசிக்கலாம் வாங்க! Let us read!
என் குடும்பம் இந்த பாடத்தில் நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களைக் கொண்டு குழந்தைகள் வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம், அவர்கள் இந்தப் பாடத்திலேயே கையெழுத்துப் பயிற்சியும் செய்ய வசதி உள்ளது. யார் யார் இது யார்? பார் பார் அம்மா பார் யார் யார் இது யார்? பார் பார் அப்பா பார் யார் யார் இது யார்? பார் பார் அக்காபார் யார் யார் இது யார்? பார் பார் அண்ணன் பார் யார் யார் இது…