Year: 2016
-
படர்க்கையும் பாலும்- The third person and the gender in Tamil language
படர்க்கையும் பாலும் படர்க்கை என்பது உரையாடலில் இல்லாத ஒரு மூன்றாம் நபரைக் குறிக்கும். அந்த மூன்றாம் நபர் இரண்டு உயர் திணை அஃறிணை என்று பிரிவுகளாகப் பிரிக்கலாம், அதை அடுத்துக் கொடுக்கப்பட்ட படர்க்கைப் பெயர்ச்சொல்லை (மூன்றாம் நபர் பெயர்ச்சொல்) இன்னும் ஒரு பிரிவாகப் பார்க்கலாம். அது தான் பால். பால் என்பது ஆங்கிலத்தில் genderரைக் குறிக்கும் . ஆங்கிலத்தில் ஆண், பெண் என்று இரு பால்களே உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு இவற்றைத் தவிர, பலர்பால், ஒன்றன்பால்,…
-
படர்க்கை
படர்க்கை படர்க்கையைப் பற்றி படிக்கும் போது ஒருவரது சொல்லாற்றல் தமிழில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. என் பெயர் கண்ணன். My name is Kannan நான் ஒரு பையன் I am a boy நான் உன் அண்ணன் – I am your brother இந்தப் பழம் என்னுடையது என் பெயர் அகிலா– My name is Akilla நான் ஒரு சிறுமி I am a girl நான் உன் தங்கை I am your…
-
Review -Places and Count in with Tamil words
To write better in Tamil, one have to understand the places and the count.So for we saw singular first person,and singular second person in all three sentences. So let us review and test our knowledge on first person singular present tense. என் பெயர் கண்ணன். My name is Kannan நான் ஒரு பையன் I am a boy…
-
இடைச்சொல்- பாடம்
இடைச்சொல்- பாடம் தொடக்க நிலைப் பாடத்தில் நாம் இடைநிலைச் சொற்களைப் பார்க்கப் போகிறோம். இவை தனியாக நின்று பொருள் தராது. அவை பெயர்ச்சொல்லின் இறுதியில் சேர்ந்து பொருள் தரும் ஒரு இடைநிலைகளைப் பயன்படுத்தத் தெரிந்தால் தமிழ்ல் பொருள் தரும் சொற்றொடர்களை அமைக்க முடியும். இந்த இடைநிலைகளைக் கொண்டு தொழிலைக் குறிக்கும் பெயர்சொற்களை வினைச்சொல்லாகவும் மாற்றலாம். தொடக்க நிலையில் இடைநிலை சொற்களை இரு வகையாகப் பிரிக்கலாம். காலம் காட்டும் ஈறுகள் இடம் காட்டும் இடைநிலைகள், ஏற்கனவே காலம்…
You must be logged in to post a comment.