Category: தமிழ் மெய் எழுத்துகள்
-
ஈகார உயிர்மெய்
உயிர் எழுத்துக்களின் நான்காவது எழுத்து “ஈ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஈ”யின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரண்டு மாத்திரைக் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன. The fourth Tamil vowel “ஈ”(ee) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel”ஈ”(ee) and have a longer sound duration of…
-
அகர உயிர் மெய்
தமிழ் எழுத்துக்களின் உயிரான உயிர் எழுத்துக்களும், மெய்யான மெய் எழுத்துக்களும் ஒன்று சேர்ந்து மனிதன் எல்லா ஒலிகளுக்கும் உயிர்மெய் எழுத்துக்கள் என்ற பெயரால் வரிவடிவம் கொடுக்கின்றன. அதில் முதலில் வருவது அகர உயிர் மெய். உயிர் எழுத்து “அ” மெய் எழுத்துக்கள் பதினெட்டோடு கலந்தால் ஏற்படும் வரி வடிவ மாற்றத்தையும் ஒலி மாற்றத்தையும் இங்குப் பார்க்கலாம். க்+அ=க மெய்யெழுத்து”க்”ன் ஒலியோடு உயிரெழுத்தின் ஒலி “அ” இணையும் போது எழும்பும் “க்”ஒலிவடிவம் “க” என்ற எழுத்தாக வரிவடிவம் பெறுகிறது.இது…
-
தமிழ் மெய் எழுத்துக்கள் Tamil Consonants
பிரிவுகள் தமிழ் மெய் எழுத்துக்கள் நம் மொழியின் உடலாகக் கருதப் படுகின்றன. மெய் எழுத்துக்களை ஒரு மரத்திக்கு ஒப்பிடுவோம். அடிமரம், இலைகள், பூக்கள் என்று ஒரு மரத்தை மூண்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கலாம். அடிமரம் தொடுவதற்குக் கடினமாக இருக்கும். பூக்கள் தொடுவதற்கு மிக மென்மையாக இருக்கும். இலைகளின் இழையமைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஒரு மரத்தைப் போலவே தமிழ் மெய் எழுத்துக்கள் அவற்றின் ஒலிக்கும் தன்மை கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன. மெய் எழுத்துக்கள் தங்களின்…
-
மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants
தமிழ் மெய் எழுத்துக்களை எழுதும் பயிற்சி தமிழ் மெய் எழுத்துக்களை எழுதுவதே ஒரு கலை. பார்வைக்கு எழுதுவது கடினமாகத் தோன்றினாலும் ஒரு வரி வடிவ ஓவியமாக இவற்றை எழுதி விடலாம். கீழே உள்ள படங்கள் மெய் எழுத்துக்களை எழுதுவதற்கு உதவி செய்யும். முயன்று பார்கள். சித்திரமும் கைப் பழக்கம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்துக்களை எழுதிப் பழகினாலே சித்திரம் வரையும் கலை தானாய் நமக்கு வந்து விடும். முயன்று பாருங்கள்! Practice writing Tamil…
-
தமிழ் மெய்யெழுத்துக்கள்/ Tamil Consonants
தமிழ் மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் அடிப்படை ஒலி வடிவமாக தமிழ் மொழிக்கு உயிர் கொடுக்கின்றன. அந்த உயிர் ஒலிகளைத் தாங்கிச் சொற்களை வடிவமைக்க உதவுவது மெய் எழுத்துக்கள். உயிருக்கு உடல் உதவுவது போல இவை இயங்குவதால் இவை மெய் எழுத்துக்கள் என அழைக்க்கபடுகின்றன.. மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களை சார்ந்து இயங்கும் அவை தனியாக இயங்க இயலாது. மெய் எழுத்துக்கள் பதினெட்டு. அவை க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப்…
You must be logged in to post a comment.