பாடிக் கற்கலாம் பாரதியார் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்தமிழகத்தில் வாழ்ந்த ஒர் எழுச்சி மிகு மகா கவி ஆவார். அவருடைய பிரபலமான பாடல்களில் முக்கியமானவை சில குழந்தைப் பாடல்கள்.அதில் ஒன்று தான் “ஓடி விளையாடி பாப்பா. அந்தப் பாடலைக் கொண்டு தமிழைக் கற்கலாம். அந்தப் பாடலை இங்குப் பார்த்தும், கேட்டும் முதலில் மகிழுங்கள்.பாடலை மனதிற்குள் பதிய…
Category: வாசிக்கலாம் வாங்க
வாசிக்கலாம் வாங்க! Let us read!
என் குடும்பம் இந்த பாடத்தில் நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களைக் கொண்டு குழந்தைகள் வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம், அவர்கள் இந்தப் பாடத்திலேயே கையெழுத்துப் பயிற்சியும் செய்ய வசதி உள்ளது. யார் யார் இது யார்? பார் பார் அம்மா பார் யார் யார் இது யார்? பார் பார் அப்பா பார் யார் யார் இது…
தமிழ் சித்திர வார்த்தைகள்
சித்திரச் சொற்கள்-2 ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத்…
விளையாடி கற்போம்
தனிமையில் வாடும் ஆடு ஒன்றுக்குக் கிடைத்த அன்பான நட்பைப் பற்றிப் படித்து மகிழுங்கள் Enjoy reading the book about a lonely goat and how found a loving friendship.
தமிழ் சித்திர வார்த்தைகள்
சித்திரச் சொற்கள் என்றால் என்ன? ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள்…
ஈரெழுத்து ஒத்திசை சொற்கள்.”டு” 2
“டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள்2 தமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது. ஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து…
ஈரெழுத்து ஒத்திசை சொற்கள்.”டு”
“டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள் தமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது. ஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து…
You must be logged in to post a comment.