Category: மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்
-
ஓடி விளையாடு பாப்பா
பாடிக் கற்கலாம் பாரதியார் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்தமிழகத்தில் வாழ்ந்த ஒர் எழுச்சி மிகு மகா கவி ஆவார். அவருடைய பிரபலமான பாடல்களில் முக்கியமானவை சில குழந்தைப் பாடல்கள்.அதில் ஒன்று தான் “ஓடி விளையாடி பாப்பா. அந்தப் பாடலைக் கொண்டு தமிழைக் கற்கலாம். அந்தப் பாடலை இங்குப் பார்த்தும், கேட்டும் முதலில் மகிழுங்கள்.பாடலை மனதிற்குள் பதிய வைத்துக் கொள்ளூங்கள். Sing and learn Bharathiyar is well-known poet in Tamil Nadu during…
-
மெய் எழுத்துக்களின் பிரிவுகள்- மறு பார்வை
play and review தமிழ் மெய் எழுத்துக்கள் நம் மொழியின் உடலாகக் கருதப் படுகின்றன. மெய் எழுத்துக்களை ஒரு மரத்திக்கு ஒப்பிடுவோம். அடிமரம், இலைகள், பூக்கள் என்று ஒரு மரத்தை மூண்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கலாம். அடிமரம் தொடுவதற்குக் கடினமாக இருக்கும். பூக்கள் தொடுவதற்கு மிக மென்மையாக இருக்கும். இலைகளின் இழையமைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஒரு மரத்தைப் போலவே தமிழ் மெய் எழுத்துக்கள் அவற்றின் ஒலிக்கும் தன்மை கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன. மெய்…
-
ஈரெழுத்து ஒத்திசை சொற்கள்.”டு” 2
“டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள்2 தமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது. ஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு”…
-
உயிர் எழுத்து சொற்கள்- Vowel words
உயிர் எழுத்து சொற்கள் கீழே சில உயிர் எழுத்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை உயிர் எழுத்துக்களை மறு பார்வை பார்க்க உதவும் இந்த சொற்களை தமிழ் அநிதம் இணைய தளத்தில் விளையாட்டாக கற்கலாம் அம்மா(amma) அணில்(aNNil) அன்னம்(annam) ஆடு(aadu) ஆந்தை(aNthai) ஆல மரம்(aallamaram) இலை(elai) இல்லம்(ellam) இதழ்(ethazh) ஈட்டி(eette) ஈ(ee) ஈச்ச மரம்(eecha maram) உழவன்(wuzhavan) உரல்(wural) உப்பு(wuppu) ஊஞ்சல்(oohnjal) ஊசி(oohsi) ஊதல்(oohthal) எறும்பு(ehRRumbu) எலி (ehli) எட்டு(ehttu) ஏடு(audu) ஏழு (ayzhu) ஏணி(ayNNi) ஐஸ்வரியம்(ieswariyam) ஐந்து(ienthu)…
-
ஈரெழுத்து ஒத்திசை சொற்கள்.”டு”
“டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள் தமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது. ஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு”…
-
சித்திர வார்த்தைகள் Sight words
பட வார்த்தைகள் சிறு குழந்தைகள் ஒரு மொழியில் படிக்க ஆரம்பிக்கும் போது எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு சில சொற்களை படங்களாக மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சொல்லை மனதில் கண்ணால் படம் பிடித்து மூளைக்குள் நிறுத்தி விட்டால் அவர்கள் சிறு வாக்கியங்களை விரைவிலும் எளிதாகவும் வாசிக்கக் கூடும் . அதனால் அவர்களின் தன்னம்பிக்கை பெருகும். இந்த முறையை ஆங்கில மொழியில் கண்டு பிடித்தவர். Edward William Dolch. இவர் 1948 ஆம்…
-
“ர்” “ற்” வேறுபாடு
“ர்” “ற்” வேறுபாடு “ர்” “ற்” என்ற இரண்டு எழுத்துகளுமே மெய் எழுத்துகள். இவற்றின் ஒலியும் ஒன்று போலவே ஒலிக்கும்.ஆனால் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு முக்கியமானது. ·”ற்” ஒரு வல்லின மெய்யெழுத்து இதைச் சற்று அழுத்தி உச்சரிக்க வேண்டும். இதைப் பெரிய”ற் “என்று சொல்லலாம். ·”ர்” இடையினத்தைச் சேர்ந்த மெய்யெழுத்து அதனால் அதன் ஓசை “ற்” எழுத்தைவிட சற்று இறங்கி இருக்கும். இதைச் சின்ன “ர்” என்று சொல்லலாம். ·”ற்” மெய் எழுத்து சொல்லின் கடைசியில்…
You must be logged in to post a comment.