Category: Tamil Consonants
-
ண்,ந்,ன் எழுத்துக்களின் வேறுபாடு
வேறுபாடு ஏன் கவனிக்க வேண்டும்? ண்,ந்,ன் ஆகிய மூன்று மெய்யெழுத்துக்களை கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும். இவை தோற்றத்தில் வேறு பட்டிருந்தாலும் ஒலி அளவில் ஒரே மாதிரியாக இருக்கும். இவை உயிர் மெய் எழுத்துக்களாக மாறும் போது குழப்பம் இன்னும் அதிகரிக்கலாம் எனவே இந்த எழுத்துக்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை கவனிக்க வேண்டும். The difference Why notice? The three consonants though look different they have similar sounds. When they transform in…
-
மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்/ Review and read Tamil words ending with “ன்”
மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “அ,ஆ இ. ஈ,உ,ஊ,எ,ஏ” The vowels for review are “அ,ஆ இ. ஈ,உ,ஊ,எ,ஏ” மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ன்” The consonant letter for review “ன்” தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.. அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும். ஒரு சில…
-
மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்/ Review and read Tamil words
இரு எழுத்துச் சொற்கள் மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “ஆ,உ,ஊ,எ,ஏ” Two letter words The vowels for review are ஆ,உ,ஊ,எ,ஏ மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ண்” The consonant letter for review “ண்” தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.. அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும்.…
-
ஒளகார உயிர்மெய்
உயிர் எழுத்துக்களின் பன்னிரெண்டாவது எழுத்து “ஓள” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஏழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓள”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன. The twelfth vowel “ஓள” (ow) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஓள” (ow) and have a longer sound duration…
-
தமிழ் மெய் எழுத்துக்கள் Tamil Consonants
பிரிவுகள் தமிழ் மெய் எழுத்துக்கள் நம் மொழியின் உடலாகக் கருதப் படுகின்றன. மெய் எழுத்துக்களை ஒரு மரத்திக்கு ஒப்பிடுவோம். அடிமரம், இலைகள், பூக்கள் என்று ஒரு மரத்தை மூண்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கலாம். அடிமரம் தொடுவதற்குக் கடினமாக இருக்கும். பூக்கள் தொடுவதற்கு மிக மென்மையாக இருக்கும். இலைகளின் இழையமைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஒரு மரத்தைப் போலவே தமிழ் மெய் எழுத்துக்கள் அவற்றின் ஒலிக்கும் தன்மை கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன. மெய் எழுத்துக்கள் தங்களின்…
You must be logged in to post a comment.