எழுத்துகளை கண்டுபிடிக்கவும்
பாரதியாரின் பாடலான ”ஓடி விளையாடு பாப்பா” என்ற பாடலின் பொருளை ஓரளவு புரிந்திருப்பீர்கள். அது குழந்தைகளுக்காக மகாகவி பாடியது. அவரது பாடலின் முதல் இரு வரிகளில் உள்ள சொற்களை இங்குப் பார்ப்போம். சொற்களை முதலில் நாம் கண்ணால் அடையாளம் காண்கிறோம், பின் காதால் கேட்டு எப்படி உரைப்பது என்று பார்க்கிறோம்
பாடத்தைத் தொடங்கும் முன்னால் எழுத்துகளின் அடிப்படையைப் புரிந்து கொண்டோமா எனப் பரிசோதித்துப் பார்த்தல் அவசியம்.
இந்த இழையில் ஓடுதல், விளையாடுதல், பாப்பா குழந்தை, கூடுதல் நீ ஓய்ந்திருத்தல் வைதல் ஆகாது என்ற சொற்கள் சிறிது வித்தியாசமாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.
கொடுக்கப்பட்ட சொற்களின் எழுத்துகளை அடையாளம் கண்டு கொள்ள உதவும் Testletter_bharathiyaar
Identify the letters
Hope you understood the meaning of Bharathiyar song”odi villayaadu paappaa.
We will learn the words in the first two lines. First we learn to identify the words with out eyes. Then we listen to the words with our ears. Before Moving to learn the meaning of the words one need to identify the letters.
The below power point presentation is a self test for you.
You must be logged in to post a comment.