Month: October 2012

  • மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants

    தமிழ் மெய் எழுத்துக்களை எழுதும் பயிற்சி தமிழ் மெய் எழுத்துக்களை எழுதுவதே ஒரு கலை.  பார்வைக்கு எழுதுவது கடினமாகத் தோன்றினாலும்  ஒரு வரி வடிவ  ஓவியமாக இவற்றை எழுதி விடலாம்.  கீழே உள்ள படங்கள்  மெய் எழுத்துக்களை எழுதுவதற்கு  உதவி செய்யும். முயன்று பார்கள். சித்திரமும் கைப் பழக்கம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்துக்களை  எழுதிப் பழகினாலே  சித்திரம் வரையும் கலை தானாய் நமக்கு வந்து விடும். முயன்று பாருங்கள்! Practice writing Tamil…

  • தமிழ் மெய்யெழுத்துக்கள்/ Tamil Consonants

    தமிழ் மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் அடிப்படை ஒலி வடிவமாக  தமிழ் மொழிக்கு உயிர்  கொடுக்கின்றன. அந்த உயிர் ஒலிகளைத் தாங்கிச் சொற்களை வடிவமைக்க உதவுவது மெய் எழுத்துக்கள். உயிருக்கு உடல் உதவுவது போல இவை இயங்குவதால் இவை மெய் எழுத்துக்கள் என அழைக்க்கபடுகின்றன..  மெய் எழுத்துக்கள்  உயிர் எழுத்துக்களை சார்ந்து இயங்கும் அவை தனியாக இயங்க இயலாது. மெய் எழுத்துக்கள் பதினெட்டு. அவை க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப்…

  • உயிரெழுத்துக்களின் வரிசை

    by

    in

    உயிரெழுத்துக்களின் வரிசை தமிழ் மொழி ஒலிக்கு வடிவம் கொடுப்பதாலேயே இன்றும்  செயல் பாட்டில் இருந்து வருகிறது. நாம் அடிப்படையாக எழுப்பும் ஒலியின் வடிவமே தமிழ் உயிரெழுத்துக்களாக வடிவம் கொண்டுள்ளன. அந்த ஒலியின் அடிப்படையிலேயே உயிர் எழுத்துக்களின் வரிசையும் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் a,e,i o u என்ற எழுத்துக்களின் ஒலி வரிசையை எடுத்துக் காட்டாகக் கொண்டால்  உயிர் எழுத்துக்களின் வரிசையை நம்மால் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். “அ” என்ற எழுத்து  உயிரெழுத்துக்களின் முதல் எழுத்து. இதைத் தொடர்ந்து…

  • ஆயுதம் /Ayudham

    மூன்று புள்ளிகளைக் கொண்ட எழுத்து ஆய்த எழுத்து எனப்படும்.(ஃ)உயிரெழுத்துக்களோடும், மெய் எழுத்துக்களுடனும் சேராமல் தனியானது ஆய்தம் என்ற தனி எழுத்து. ஆனால் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் போது ஆயுதம் உயிர் எழுத்துக்களின் இறுதியில் வரும்.ஆய்த எழுத்துக்குத் தமிழ் மொழியில் ஒரு தனியிடம் உண்டு என்றாலும்  இந்த எழுத்து வரும் சொற்கள் மிகக் குறைவு. Aayudham looks like three dots (ஃ).It does not belong with vowels or consonants,but when children are learning it always comes at the end of Tamil…

  • உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels

    தமிழ் இலக்கணத்தின் மற்றுமொரு முக்கியமான பகுதி தமிழின் ஓசை வடிவமாகும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய ஒலி வடிவைப் பெற்றுள்ளன. அதனால் எழுத்துக்கள் ஒலிப்பதற்கான நேர அளவீடை நாம் புரிந்து கொல்ளுதல் அவசியம். இந்த நேர அளவீடு தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படும் நாம் கை நொடிக்கும் நேரம் அல்லது இயல்பாக கண் சிமிட்டும் நேரம் ஒரு மாத்திரை என்று அழைக்கப்படுகிறது. ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒருவினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துக்கள் குறில் என்று அழைக்கப்படும்.…

  • உயிரெழுத்தைக் கண்டு பிடியுங்கள்/ Find the Vowels

    கீழே உள்ளப் படங்களில் உயிர் எழுத்துக்கள் ஒளிந்து உள்ளன. எழுத்துக்களை வண்ணம் தீட்டினால் ஒளிந்து இருக்கும் எழுத்தைக் கண்டு பிடிக்கலாம்  நாம் வாயால்  எழுத்துக்களைச உச்சரித்துக் கொண்டே  வர்ணம் தீட்டினால் எழுத்தின் வடிவமும் ஒலியும் மனதில் பதியும். The Tamil vowels are hiding in the pictures below. Color all the small letters i to find the letter that is hidden If we pronounce the letter as we…

  • What next?

    திராவிட மொழியான தமிழ், இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாகாணத்தில் அதிகமாகப் பேசப்படுகிறது. உலகிலேயே இது மிகத் தொன்மையான மொழியாகும்.20004 ஆம் ஆண்டு இம்மொழி ஒரு செம்மொழி என்று ஏற்றுக் கோள்ளப் பட்டது. தமிழ்நாடு இலங்கை மற்றும் சிங்கபூர் ஆகிய இடங்களில் அதிகார மொழியாக இருக்கிறது. உலகில் எழுபத்து ஏழு மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள். நாம் இப்படி நம் தமிழின் பழம் பெருமையைப் பேசுவதோடு,இந்தச் செய்திப் பரிமாற்ற காலத்தில் புதிய அறிவியல் படைப்புகளையும் பல்வேறு இலக்கியங்களையும் படைக்க வேண்டும்.…

error: Copyrights: Content is protected !!