Author: Suganthi Nadar
-
First Person Point of view – Review game
ஒருவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதே ஒரு புதிய மொழி கற்றலனின் தேவையும் நோக்கமும் ஆகும். தமிழ் மொழியில் தன்மை இடத்தை குறுக்கும் இரு சொற்கள் புதியதாய்த் தமிழ் கற்பவர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்கி விடும் அந்த இரு சொற்கள் “நான்” “என்” ஆகியவை. நான் என்ற சொல் ஒருவர் தன்னைப் பற்றி பேசும் போது பயன் படுத்தப் படுகிறது. “என் என்ற சொல் ஒருவர் தனக்கு உரியவற்றைக் குறிக்கப் பயன் படுகின்றது. இந்த இரண்டுச் சொற்களும் ஆங்கில…
-
Let us learn to talk in Tamil
Learning how to address some one in Tamil is important to start having an introductory conversation. Here some of the conversation is given with an audio file When one wants to address some one they say வணக்கம் vaNnakkam When one wants to introduce their name they say என்னுடைய பெயர் ennudiya peyar and their name. When one…
-
ஆண்பாலும் பெண்பாலும்.Masculine gender and Feminine gender
பொதுவாக ஆங்கில மொழியில் ஆண், பென் என்ற இரு பால் வகைகளே உள்ளன. ஆனால் தமிழ் மொழியில் ஐந்து வகைப் பால்கள் உள்ளன.இங்கு ஆண்பால் ஒருமை பெண்பால் ஒருமை என்ற இருவகை பால்களையும் பார்க்கலாம். இங்கு கவனிக்க வேண்டியது என்ன வென்றால் தமிழ் மொழியில் ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டும் பன்மையைக் குறிக்காது. மேலும் இந்த ஆண்பால் பெண்பால் இரண்டும் மனிதர், தேவர், நரகர் ஆகியவர்களையேக் குறிக்கும். இங்கு ஒரு சில ஆண்பால் பெண்பால் சொற்களைப் பார்க்கலாம்.…
-
மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களைச் சார்ந்து இயங்கும். மெய் எழுத்துக்கள் மொத்தம் பதினெட்டு. மெய் எழுத்துக்கள் க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,,ள்,ற்,ன் ஆகியவை ஒலிப்பதற்கு அரை மாத்திரை அதவாது அரை வினாடி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அதனால் அவை ஒற்று என்று அழைக்கப் படுகின்றன. மெய் எழுத்துக்கள் தங்களின் ஒலியைப் பொறுத்து வல்லினம், மெல்லினம்,இடையினம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும். வல்லின எழுத்துக்கள் ஆறு. க்,ச்,ட்,த்,ப்,ற் வல்லின எழுத்துக்களாகும். இந்த எழுத்துக்களின் உச்சரிப்ப்பு வலுவான மூச்சுக்காற்று கொடுக்கும் அழுத்தத்தால் வலுமையாக இருக்கும்.…
-
எழுத்துகளின் ஒலியளவு அறிதல்-Phonetic duration
ஆங்கில உயிர் எழுத்துகளின் குறுகிய ஒலியையும் நீள ஒலிகளைச் சுட்டிக்காட்ட மொத்தம் ஐந்து எழுத்துகளே உள்ளன. அதனால் குறுகிய ஒலியைக் குறிக்க ă,ĕ,ĭ,ŏ,ŭ என்று குறிக்கப் படுகிறது. அதேபோல நீண்ட ஒலியைக் குறிக்க •ā •ī•ō •ū •ȳஎழுத்துகளின் மேல் குறிகள் உள்ளன, ஆனால் தமிழ் மொழியில் குறுகிய உயிர் எழுத்துகளுக்கும், நெடிய உயிர் எழுத்துக்கும் வரிவடிவிலேயே வித்யாசம் இருக்கிறது. இப்படி ஒலிகளை வேறுபடுத்திக் காட்டுவதன் முக்கிய காரணம் மொழியைச் சரியாக உச்சரிக்க ஒருவருக்குத் தெரிந்து இருக்க…
-
உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels
உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels தமிழ் இலக்கணத்தின் மற்றுமொரு முக்கியமான பகுதி தமிழின் ஓசை வடிவமாகும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய ஒலி வடிவைப் பெற்றுள்ளன. அதனால் எழுத்துக்கள் ஒலிப்பதற்கான நேர அளவீடை நாம் புரிந்து கொல்ளுதல் அவசியம். இந்த நேர அளவீடு தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படும் நாம் கை நொடிக்கும் நேரம் அல்லது இயல்பாக கண் சிமிட்டும் நேரம் ஒரு மாத்திரை என்று அழைக்கப்படுகிறது. ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை…
-
உயிர் எழுத்துகளின் வரிசை
உயிரெழுத்துக்களின் வரிசை தமிழ் மொழி ஒலிக்கு வடிவம் கொடுப்பதாலேயே இன்றும் செயல் பாட்டில் இருந்து வருகிறது. நாம் அடிப்படையாக எழுப்பும் ஒலியின் வடிவமே தமிழ் உயிரெழுத்துக்களாக வடிவம் கொண்டுள்ளன. அந்த ஒலியின் அடிப்படையிலேயே உயிர் எழுத்துக்களின் வரிசையும் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் a,e,i o u என்ற எழுத்துக்களின் ஒலி வரிசையை எடுத்துக் காட்டாகக் கொண்டால் உயிர் எழுத்துக்களின் வரிசையை நம்மால் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். “அ” என்ற எழுத்து உயிரெழுத்துக்களின் முதல் எழுத்து. இதைத் தொடர்ந்து…